புயலால் பல மாவட்டங்கள் இருளில் மூழ்கி போயுள்ளது, தொலை தொடர்புகள் அறுந்து போயுள்ளது, அலைபேசி தூண்கள் முறிந்து போயுள்ளது, நம் மக்கள் 1970 ல் உள்ள மாதிரி வானோலி மட்டும் கேட்டு கொண்டு இருக்கிறார்கள். இப்பொழுது அவர்களுக்கு அதுதான் தகவல் தொடர்பு சாதனமே. இந்த நேரத்தில் இது தேவையா? (சுனாமி வந்த போதே கொண்டாட்டத்தை நிறுத்தவில்லை இதற்காகவா நிறுத்த போகிறார்கள்) சரி சரி 12 மணி ஆகிவிட்டது
மெரினாவில் சத்தம் கேட்கிறது மூடிட்டு போங்க இணையத்தை..