ஞாயிறு, ஜனவரி 01, 2012

புத்தாண்டு தேவையா நமக்கு ? 2



புயலால் பல மாவட்டங்கள் இருளில் மூழ்கி போயுள்ளது, தொலை தொடர்புகள் அறுந்து போயுள்ளது, அலைபேசி தூண்கள் முறிந்து போயுள்ளது, நம் மக்கள் 1970 ல் உள்ள மாதிரி வானோலி மட்டும் கேட்டு கொண்டு இருக்கிறார்கள். இப்பொழுது அவர்களுக்கு அதுதான் தகவல் தொடர்பு சாதனமே. இந்த நேரத்தில் இது தேவையா?    (சுனாமி வந்த போதே கொண்டாட்டத்தை நிறுத்தவில்லை இதற்காகவா நிறுத்த போகிறார்கள்) சரி சரி 12 மணி ஆகிவிட்டது
மெரினாவில் சத்தம் கேட்கிறது மூடிட்டு போங்க இணையத்தை..

புத்தாண்டு தேவையா நமக்கு ? 1

 
நான் எந்த ஒரு புத்தாண்டையும் கொண்டாடுவதில்லை, அதனால் யாருக்கும் வாழ்த்து சொல்ல போவதுமில்லை.
இந்த புத்தாண்டால் யாருக்கு லாபம்
1 டாஸ்மாக்
2 இரவு விடுதிகள்
இந்த கேடுகெட்ட கலாச்சாரத்திற்கு நான் வாழ்த்து சொல்ல வேண்டுமா என்ன ?
வலது, இடது மற்றும் பகுத்தறிவு பாசறைகள் எல்லாம் ஆங்கில புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது .
உங்களை எல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் .......